Thursday, November 18, 2010

என் முதல் பதிவு

இந்தியா போய் ஒண்ணரை மாதம் என்ன செய்தேன்?










நன்றாக சாப்பிட்டேன். தூங்கினேன். இன்னும் கொஞ்சம் வெயிட் போட்டிருக்கிறேன். எர்ணாகுளம் போனது அருமையாக இருந்தது.

கிட்டத்தட்ட பன்னிரண்டு வருடம் கழித்து என் வகுப்புத்தோழியையும், ஜூனியரையும் சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது.  தீபாவளி கூட்டத்தில் பேருந்தில் பயணம் செய்து எவ்வளவு நாட்களாகி விட்டது.

தீபாவளிக்கு மூன்று பட்டுப்புடவைகள் எடுத்தேன். திருமணத்தின்போது எடுத்தது.  பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து பட்டுப்புடவை எடுத்திருக்கிறேன். ஸோ படிப்பவர்கள் நோ புகைச்சல்.  :)

9 comments:

விஜி said...

ம்ம்க்கும்...இதுக்கு பேர்தான் பயணக்கட்டுரையாக்கும் :))

ராமலக்ஷ்மி said...

பூனை ச்சோ ஸ்வீட். துளசி மேடம் பார்க்கலை போலயே:)!

ஹுஸைனம்மா said...

அக்கா, ஊருக்குப் போயிருந்தீங்களா? ஆளையே காணோம்னு தவிச்சுப் போயிருந்தேன். (நோ, நோ, நோ பேட் வேர்ட்ஸ் ப்ளீஸ்!)

சந்தனமுல்லை said...

Welcome back! Happy blogging! :-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஒ குட் குட்..
@ ஹுசைனம்மா.. சூப்பர்ங்க..:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தூங்கற பூனை அழகான படம்..

அபி அப்பா said...

கவலைப்படாதீங்க சின்னம்மணி இந்த தபா தமிழ்மண நட்சத்திரம் ஆகிடலாம்:-))

Unknown said...

Vaanga Vaanga Vaanga...

Anisha Yunus said...

ungga blog hack aana pin ithu puthu blogaa? miss pannitteen. hmm..start music...!! :))

Post a Comment