Thursday, November 18, 2010

என் முதல் பதிவு

இந்தியா போய் ஒண்ணரை மாதம் என்ன செய்தேன்?










நன்றாக சாப்பிட்டேன். தூங்கினேன். இன்னும் கொஞ்சம் வெயிட் போட்டிருக்கிறேன். எர்ணாகுளம் போனது அருமையாக இருந்தது.

கிட்டத்தட்ட பன்னிரண்டு வருடம் கழித்து என் வகுப்புத்தோழியையும், ஜூனியரையும் சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது.  தீபாவளி கூட்டத்தில் பேருந்தில் பயணம் செய்து எவ்வளவு நாட்களாகி விட்டது.

தீபாவளிக்கு மூன்று பட்டுப்புடவைகள் எடுத்தேன். திருமணத்தின்போது எடுத்தது.  பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து பட்டுப்புடவை எடுத்திருக்கிறேன். ஸோ படிப்பவர்கள் நோ புகைச்சல்.  :)